Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Mittwoch, 24. Februar 2016

முகவுரை


கல்மகன் கவிதைகள் 

tamil
கவிஞர்  கல்மகன் 



                                       
                        

அன்பானவர்களே !
இவ் புதுக்  கவிதைகள்  என் உள்ளத்துக்கு சொந்தமானவைகள்  

என் இதயத்தின் உள்ளான ஆழத்தின் அருவிகள் புதைந்து கிடந்த புது வாழ்வுகள்,  புரட்சிகதிர்கள் ,ஆறுகள் ,குளங்கள், மலைகள் ,பள்ளங்கள் 
திட்டிகள் , பட்டிகள்  , படிகள் , பாரங்கள் , துன்பங்கள் , இன்பங்கள் ,துயரங்கள் அனுபவங்கள் புனிதங்கள் பனிகள் மழைகள் வெயில், நீராவிகள் உறைந்த மழைகள் விருப்புக்கள் வெறுப்புக்கள் அழுகைகள் ஆத்திரங்கள் அன்புக்கள் உணர்வுகள் உணர்ட்சிகள் உட்சாகங்கள் கோவங்கள் கொடுமைகள்  விடியலை தேடிய வெள்ளை புறாக்கள் தரிசனங்கள் இலக்குகள் 


எண்ணி அடங்கா யாவையும் சேர்த்து  புது விதையாக எனக்கு தெரிந்த இன்னும் நினைவில் உள்ள  என்னை சுற்றி நடக்கின்ற நடந்த நடக்கபோகின்ற  சம்பவங்களை அனுபவங்களை பதிவு செய்கின்றேன் கவிதையாக எழுதுகின்றேன்,

 இதற்கு இலக்கியமோ இலக்கணமோ கிடையாது பலர் கவிஞர் என்று எழுதுங்கள் என அறிவுரை  சொன்னார்கள் கூறினார்கள் என்பதற்காகவே   கவிஞர்  என்று குறுப்பிடுகின்றேன் கல்மகன் என்பது  (சிறுவயதிலும் இளம் வயதிலும் கவிதைகள் ஆக்கங்கள் கட்டுரைகள் எழுதியதால் எனக்கு கிடைத்த புனைப்பெயர் )  உங்கள் கருத்துக்கள் எனக்கு உற்சாகம் தருகின்றது வளர்வதற்கும்  வழிகாட்டுகின்றது .

மற்றும் மேலும் பற்பல விடயங்களை 
அனைத்தையும் சேர்த்து புதியதோர் உலகில் புதைத்து வைக்காமல் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்
பிழைகள் இருப்பின் மன நிறைவு காண்க
உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts