அறிவுள்ள
அறிவுள்ள ஆசிரியைக்கு
எனது
அன்புக் கடிதம்
அநியாயத்துக்கு
துணை போவதும்
நேர்மைக்கும் நீதிக்கும்
எதிர்ப்பதும் ஏன் ?
அப்படியானால்
பாடசாலைகள்
அறிவை வளர்க்குமிடம்
உங்களின்
அநியாய
பக்க சார்வு கொள்கைகள்
மாணவர்களை
பாதிக்குமா ?
என் கேள்விக்கு
அறிவுள்ள
அன்பான
ஆசிரியையே
பதில்
மட்டுமல்ல
அநியாயத்துக்கு
துணை போகாதே
என்பதும்
வேண்டுகோளுங் கூட
வருங்கால சந்ததிக்கு
என்ன பதில்
சொல்லப் போகின்றீர்கள்
என்ன பதில்
சொல்லப் போகின்றீர்கள்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen