அள்ளிவிடு
உன் முகத்தை
ஆயிரம் தடவை
பார்த்த எனக்கு
மீண்டும் ... எப்போது
வருவாயென
கார்த்திருந்து பார்த்திருக்கின்றேன்
வந்தவிட்டு .......
என்னை கண்டு விடு
என் மனதிற்கும்
உனக்கும்
தொடர்பு உண்டா
சொல்லிவிடு
தூக்கத்தில்
நித்திரையை
தினமும் தொலைக்கின்றேன்
சொல்லிவிடு இல்லையேல்
என்னை கிள்ளிவிட்டு
அள்ளிவிடு
நட்பே... யார் நங்கள்
தண்ணிரில் தாமரையா
தவழ இடம் கொடுத்த
தண்ணிரா?
சொல்லி விடு
பதில் தந்துவிடு
என்னருகில் நின்ற
நட்பே ..
நகர்ந்து சென்றதும் ஏன் ?
பார்க்க துடிக்கின்றேன்
ஆனால்
பாதியில்
என் கண்கள் விழித்துவிட்டது
தொலைத்ததுதான்
நட்பைமட்டுமல்ல
என் பாதி
தூக்கத்தையும் கூட
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen