Who needs ?
இன்றைய காலமதில்
பணத்துக்காக
குணத்தை
இழந்து விட்டவர்கள்
அனேகர்
பணம் எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் என் குணம்
யாருக்கு வேண்டும் என ?
என் முத்தான வரிகளை
வித்தாக
முதல் முதலில் பதித்தவன்
கடல் கடந்து வந்தவர்கள்
இதை கண்ணியமாக கவனிக்கவில்லை
கரிசனையும் கொள்ளவில்லை
சமாதானம் இல்லாமல்
சமாதானம் செய்து விட்டார்கள்
உறவு பந்தம் பாசம்
என்பது உண்மைதான்
உண்மை இல்லாத
பந்தபாசம் யாருக்கு தேவை ?
தேவையா ?
தேவையா ?
கவிஞர் கல்மகன்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி