
குழந்தையும் தெய்வமும்ஒன்றானால்
தெய்வங்கள்
ஏன்
நடுரோட்டில் ?
ஆண்டாண்டு தோறும்
அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதில்லை
இவ் மாநிலத்தில்
சிறு வயதில்
என் தகப்பனை
இழந்து தவித்தபோது
தெரிந்த பாட்டி
அறிந்த உண்மையை
எனக்கு சொலியது
வாழ்நாளெல்லாம்
நன்மையை உள்ளது
தெரிந்ததை அறிந்ததை
சொல்லிடுங்கள்
குழந்தைகள் தெய்வத்துக்கு
சமம் என்பார்கள்
இன்றைய
ஏழை குழந்தைகளின்
நிலைமை
யாருக்கு சமன் ?
இன் நிலைமை
எம் நாடுகளின் எப்படி ?
ஏற்றம் இறக்கம்
எப்போ மாறும்
இப்படித்தான்
வாழ்கை போகுமோ ?
என
ஏங்கும்
இக்குழந்தைகள்
ஏராளம் தாராளம்
உங்கள்
கண் முன்
இவ் நிலைமையை
காண்கின்றிர்களா ?
ஏழைகளின் கண்ணீரை
துடையுங்கள்
இரக்கம் செய்யுக்கள்
அன்புடன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen