Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Dienstag, 1. März 2016

A. சாமியார்

கடல் கடந்து வந்த
சாமியார் 
குடும்ப பக்தர்களை 
சந்திக்க வந்தாராம் 

நீண்டகாலம்  
லங்காவுக்கு வராததால் 
பலரை கண்கலங்க வைத்த 
கடற்கரை சாமியாரோடு 
இணைந்த பாசம் வெளிப்பட்டதாம் 

கரும்பு சாமியார்  இடம் கொடுக்க 
கடை சாமியார்  புதினம் பாத்தாராம் 
அட என்னடா என  
ஆஸ்பத்திரி  சாமியார்  அதிர்ந்து போக 
கரும்பு சாமியார் இரும்பாகி  போனாராம் 

வாழ்வும் இல்லை 
சாவும் இல்லை என்றாராம் 
வளர்ந்த சாமியார் 
அட ஆண்டவன் படைப்பில் 
இப்படியும் அதிசயங்கள் 

கடல் கடந்து வந்த சாமியார் 
சட்டு சுட்டன்று 
கடுகதி  பஸ்  எடுத்து பறந்தாராம் 
வடையை காக்கா கொண்டுபோய் விட்டதாம் 
உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts