Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Samstag, 1. September 2012

Tsunami


சுனாமி 

சுனாமி வந்ததும்
ஓடி சென்றோம்
பிணம் எரித்தோம்
அனாதைகளை கண்டோம்
அவசர உதவி செய்தோம்
அடுத்தவர்களும் வந்து
உதவி
செய்யசொன்னோம் 

பருப்பையும்
அரிசியையும்
கண்டவர்கள்
எங்களை மறந்தார்கள்
நாங்கள் சொல்லிக்கொடுத்த
நல் வார்த்தைகளை
தூக்கி எறிந்தார்கள்

என் கையெழுத்து
வார்த்தைகளை
கவிதைகளை
சாம்பலாக்கி
சந்தோசம் கண்டார்கள்

இவர்களின் முடிவு
எப்படி இருக்கும் என
அப்போதே அன்பாய்
 சொண்ணன்
இன்று அவர்களின் வாழ்வும்
வாழ்கையும் அலங்கோலம்
I am Sorry


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts