சுனாமி
சுனாமி வந்ததும்
சுனாமி வந்ததும்
ஓடி சென்றோம்
பிணம் எரித்தோம்
அனாதைகளை கண்டோம்
அவசர உதவி செய்தோம்
அடுத்தவர்களும் வந்து
உதவி
செய்யசொன்னோம்
பருப்பையும்
அரிசியையும்
கண்டவர்கள்
எங்களை மறந்தார்கள்
நாங்கள் சொல்லிக்கொடுத்த
நல் வார்த்தைகளை
தூக்கி எறிந்தார்கள்
என் கையெழுத்து
வார்த்தைகளை
கவிதைகளை
சாம்பலாக்கி
சந்தோசம் கண்டார்கள்
இவர்களின் முடிவு
எப்படி இருக்கும் என
அப்போதே அன்பாய்
சொண்ணன்
இன்று அவர்களின் வாழ்வும்
வாழ்கையும் அலங்கோலம்
I am
Sorry
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen