Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Sonntag, 2. September 2012

சித்திரப் பெண்-Mowna



                          මාවුනා දියණියට මේ කවිවදන්.








மவுனா... நீ
சரித்திரம் படைக்கும்
சித்திரப் பெண்தான் 

உன் மனதின் 
ஆசைகள்  ஏராளம் 
ஒரு கனம் 
அண்ணார்ந்து  பார் 
வானமும் அதன் 
சித்திர கலையையும் 

திருவிழாவிற்கு 
அலங்காரம் செய்ததுபோல் 
அட்டகாசமாய் பளிட்சிடும் 
வர்ணஜாலங்கள் 

இதை யார் ஒழுங்கு 
செய்தார் 
பூமி எனும் கூடரத்தில் 
தொங்கிக் கொண்டு 
கண்ணீரை  பூமியில் 
நனைய  விடுகின்றோம் 

மவுனா
உனது இதயத்தின்
ஓவியங்கள்..........
எத்தனை பெறுமதியானது
ராசா ராணி  
அடுத்து
நீயும்..............
ராசாத்திதான்
எத்தனை பொருத்தம்

உன் கண்களை 
ஏறெடுத்து பார் 

உன் இதயத்தின்
நினைவுகள் 
அத்தனையும் மலர்ந்திட
என் அன்பின்
வாழ்த்துக்கள்


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்





Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts