தன் மகளைத் தேடும் தாய் The search for his daughter
තමාගෙන් වෙන්වූ ආදරණිය දියණියව සොයන්නාවූ මවක්
தன் மகளைத் தேடும் தாய்
சொல்லை கேட்டு
நடக்காத
செல்லப் பிள்ளைகளை போல்
பெற்ற பிள்ளைகளையும்
துணை பிடித்த புரிசனையும்
தூக்கி ஏறித்துவிட்டு
தன்னம் தனிதாக
தவம் போனதும் ஏன் ?
தாய்
பதில் கொடுக்க முடியாத
மகன்!
இரண்டுக்கும் காரணமான
பிரச்சனைகள்
யாவற்றையும் கையில்
எடுத்தால் வரும்
பக்க விளைவுகள்!
சகலத்தையும்
எப்படி சமாளிப்பது
என
என
திண்டாடும் உள்ளம்!
இன்னும் போர்வை
போட்டு குளிர் காயநினைப்பது
போக்கிலிதனம்
முகமூடி தனை
கழட்டி
முகத்தை காட்டு!
பதில் தந்தாய்
என்னிடம் இல்லை
என்னக்கு
புரியாத புதிராக
உள்ளது !
தாய் என்பவள்
பொறுமையாக வாழ்ந்து
எப்படிப்பட்ட கணவனாலும்
அடங்காத பிள்ளைகள்
என்றாலும்
சகிப்பு தன்மையுடன்
நடந்து வாழ்ந்து
வாழவைப்பவள் ¨!
புரிந்தால் நீ
புத்திசாலி
இதை மறந்தால்
உண்
நிலைமை
என்னவாகும் !
பதில் தந்தாய்
என்னிடம் இல்லை
என்னக்கு
புரியாத புதிராக
உள்ளது !
தாய் என்பவள்
பொறுமையாக வாழ்ந்து
எப்படிப்பட்ட கணவனாலும்
அடங்காத பிள்ளைகள்
என்றாலும்
சகிப்பு தன்மையுடன்
நடந்து வாழ்ந்து
வாழவைப்பவள் ¨!
புரிந்தால் நீ
புத்திசாலி
இதை மறந்தால்
உண்
நிலைமை
என்னவாகும் !
என்பதை
சிந்தித்தால்
சிறப்பு என்பதை
மட்டும் மறந்திடாதே !
சிந்தித்தால்
சிறப்பு என்பதை
மட்டும் மறந்திடாதே !
கல்மகன்
கவிஞர்
கவிஞர்
உங்கள்
டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen