කිශාට මගෙන් ලැබෙන විශාලම තග්ග මේ කවිය.
இவள் / இவர்கள் / அவர்கள்
இவள் கங்கைகளை
இணைக்கும்
ஒரு புதிய
பாலம்..
உறவு பந்தம்
பாசம்
என்ற.........................
இந்த பாலத்தில்
புதியவர்களாக
புதிய தலைமுறைகள்
நடந்து
செல்ல............
வழிகாட்டும்
இவள்
சிந்தனை
ஆற்றல்
எமக்கு
ஒரு புதுப்பெலன்
இவளும்............................
இவள் சிந்தனையும்
இமயம் போல் வளர வேண்டும்
சிந்தனை
தரிசனமாக மாற
வளர்ந்த
சந்ததி...
வருங்கால
இவள் தரிசனம்
நிறைவேற..................
துணை புரிவோம்
வேற்றுமை
மறந்து
ஒற்றுமை
காண்போம்
என்பது எனது
கனவு
அதை கடைப்பிடிப்பதுவும்
அதற்காக
உழைப்பதுவும்
அவர்களின்
முயற்சி
மற்றவர்கள் கதைப்பதை
மட்டும்
மனதில் எடுப்பவர்களால்
எதை தான் சாதித்திட முடியும்
என்பதையும்
மனதில் கொள்ளல் வேண்டும்
காலத்துத்கு இடம்
கொடுப்போம்
காலம் பதில் சொல்லும்
என்பது
மட்டும்
எனது உறுதி
அன்புடன்
உங்கள்
கவிஞர்
கல்மகன்
டேவிட்
ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen