Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Donnerstag, 17. März 2016

என் பாதை



பல தோல்விகளை 
கஷ்டமாக கடந்து வந்தவன்
சில வெற்றிகளை
இலேசாக
ஜெயமாக  கொண்டவன்

என் வாழ்வில்
தோல்விகளை 
வெற்றியின்
படிக்கட்டுக்களாகவும்
பள்ளிக் கூட
புத்தகங்களாகவும்
புரிந்து  கொண்டவன்

என் பாதை
சரியான பாதை தான்
அதை
உணர்ந்து கொள்ளும்
 யாவரும் 
காலம்
ஒரு நாள் வரும்

நீ
உன்  கண்களால் 
ஒரு நாள் பார்ப்பது 
நிட்சயம்
நான்  மெதுவாக  ஓடினாலும்

அதை 
சிலர் அதைக் கண்டு
வேகமாக ஓடுகின்றனர்


நடப்பது என்ன என்பதை
முன் கூட்டிய
முற்றாக சொல்லி விட்டேன்
ம்பி
பல  புயல்களை கடந்து வந்தவன்
வெற்றி
என்பது என் வாழ்வில்
நிட்சயம்

யாருக்காகவும் யாரையும்
வெறுக்காதவன்
அநீதிக்கு  துணை  போவர்களை
கண்டிப்பவன்
திருந்தாவிட்டால்

என்பாதை தனிப்பாதை
என்பதை பல தடவை 
பகிரங்கமாக 
சொல்லியும் உள்ளேன் 

உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts