நிமிர்ந்து நில்
நீ பெண்
என்று எந்தநேரமும்
அடங்கி ஒடுங்கி
முடங்கி
தலைகுனித்து கவலைப்பட்டு
கண்ணிர்விடாதபடி
எழுந்து
நிமிர்ந்து
உன் உரிமையை
கையில்
எடுத்துக்கொள்
அப்போதுதான்
நாலுபேருக்கு
உன்னையும்
புரியும்
கண்ணில்
கலக்கம்
ஏற்படுத்தாது
பார்த்துக்கொள்
உலகம் ஒரு
மாயை
இதையும் நீ
எப்போதோ
அறிந்தவள்
இன்
நிலைமைக்கு
காரணம் என்ன
என்பதை நினைத்து
எதிலிலிருந்து
விழுந்தாய்
என்பதை அறிந்து
மனம்திரும்பி
புதிய வாழ்வு
கண்டிடு
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
அவன்
நீ யாக நீ இருந்தால்
அவன்
அவனாக
இருப்பான்
நீ
நீயாக
இல்லாவிட்டால்
அவன் அவனாக
இருக்க மாட்டான்
உங்கள்
கல்மகன் டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen