படித்தவன்
படித்தவனாக இரு
பாராட்டுக்கள்
உனக்கு
பாமரனைப்பார்த்து
ஏளனம்
செய்யாதே !
புத்தக
பூட்சியாக
இருந்தது
போதும்
கண்களை
ஏறெடுத்து
பார்
......................
காவியங்களும்
கதைகள்
சொல்லும்
அன்புடன் உங்கள்
கவிஞர்
கல்மகன் டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen