Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Dienstag, 13. November 2012

nampiggai நம்பிக்கை




உதறி தள்ளி விடு

உன் இயலாமையை  
ஒரு போதும்
உதாசீனம்  செய்ய மாட்டேன்
காரணம்
உன்னையையும்  படைத்தவன்
இறைவன்

உன் இயலாமையில் கூட
நீ
மற்றவர்களை
இழிவாய் நினைப்பதும்
செயல்படுவதுமே

ஜீரணிக்க முடியாத
காரண காரியம்
இழிவான மலிவான
நடத்தைகளை
உதறி தள்ளிவிட்டு

உன் இயலாமையில்
கூட
மற்றவர்களை
இனிமேலாவது
இழிவாய்
நினைத்து விடாதே

நிறைவாய் இரு
நேர்மையாய் இரு
திறமையை காட்டு
விரிவாய் செயல்பாடு

பிள்ளைகளை  வளர்ப்பதுவும்
கடமைகளை செய்வதுவும்
கஷ்டமான காரியங்கள்தான்
இவ் புவிதனில்

கடைசி கால
உலகமாய்  விரிவு
அடைந்து பரவுவதால்
வீணான காரியங்களும்
இந்த மண்ணில்  அதிகம்தான்

மரியாதையை கேட்டாலும்
தராத  காலம்
மரியாதைக்கே அர்த்தம்
இல்லாமல் போனதும்
இக்காலம்
வரும் காலங்கள்
எப்படி இருக்குமோ


வாழ்பவர்கள் / வாழ்ந்தபவர்கள் /
வாழப்போகும் மனிதர்களுட்கும்
புரியும் அறியும் தெரியும் 

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்


முளைத்து வருகின்றது 

யார் எதை என்னத்தை சொன்னாலும்
எனக்குள் வாழும்
என் நம்பிக்கை ஒரு நாளும்
வீண் போகவே போகாது

என் நம்பிக்கை என்பது
ஒரு விதை  போன்றது
நட்டு விட்டேன்
முளைத்து வருகின்றது

ஒருநாள் துளிர்த்து
பூத்து  குலுங்கும்
அத்துடன் சேர்ந்து வரும்
வாசனை என்னும் நறுமணம்
முகர்ந்து  மகிந்திடலாம்

என் நம்பிக்கை வீண்
போகவே போகாது
நம்பிக்கையால்
காத்திருக்கின்றேன்

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts